சென்னை உயர்நீதிமன்றம் திருமணப் பத்திரிகையே கேட்டு மனுவை ரிட்டர்ன் போடக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணப் பத்திரிகை தேவையில்லை. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் திருமணப் பத்திரிகையே கேட்டு மனுவை ரிட்டர்ன் போடக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. காதல் திருமணம் செய்தவர்கள் திருமணப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய இயலாது.

தீர்ப்பு விவரம்

C. R. P. (MD). NO. 1398/2016

DATED - 2.2.2017

Comments